Pages

Sep 4, 2013

இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­தத்தை பரப்ப முயற்­­சி: கோத­பாய

இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­தத்தைப் பர­வ­லாக்க மேற்­கொள்­ளப்­படும் முயற்சிகள் தொடர்பில் அர­சாங்கம் மிகுந்த அவ­தா­னத்­துடன் இருப்­ப­தாக பாது­காப்புச் செய­லாளர் கோத­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்­ளார்.

கொழும்பில் இன்று ஆரம்­ப­மா­கி­யுள்ள பாது­காப்பு தொடர்­பான மூன்று நாள் சர்­வ­தேச கருத்­த­ரங்­கில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

இலங்­கைக்குள் முஸ்லிம் தீவ­ர­வா­தத்தைப் பரப்ப முற்­படும் சக்­திகள் தொடர்பில் நாட்டின் புல­னாய்வுப் பிரி­வி­னரும் பொலி­சாரும் உஷார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். 

சில முஸ்லிம் தீவி­ர­வாத சக்­திகள் இலங்­கையை தீவ­ர­வா­தத்தைப் பரப்­பு­வ­தற்கான மையப் புள்­ளி­­யாகப் பய­ன்­ப­டுத்த எத்­த­னிக்­கின்­றன. 

அத்­துடன் இலங்­கை­யி­னுள்ளும் இந்த சக்திகள் தமது தீவ­ர­வாத கொள்­கை­களை முஸ்­லிம்கள் மத்­தியில் பரப்ப முயற்­சிக்­கின்­ற­ன எனும் அச்சம் மேலோங்­கி­யுள்­ள­து எனவும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

No comments:

Post a Comment