2012 சா/த பரீட்சை பெறுபேறு ஏப்ரல் 10இல் வெளியீடு..
2012
க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதி
வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.புஸ்பகுமார
தெரிவித்தார்.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சா/த
பரீட்சை இடம்பெற்ற போது ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு
மீள் பரீட்சை நடைபெற்றதால் பெறுபேறு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக
அவர் கூறினார்.
No comments:
Post a Comment