இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை முதலமைச்சர் குழு வரவேற்றனர்..
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ இன்று பகல் விமானம் மூலம் பீகார் மாநிலம் புத்த கயாவை
சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை முதல்-மந்திரி நிதிஷ்குமார்
மற்றும் மாநில மந்திரிகள், அதிகாரிகள் வரவேற்றனர்.
மாநில பொலிசின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் 70 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது.
மாநில பொலிசின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் 70 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது.
@ safny ahamed
addalaichenai
No comments:
Post a Comment