Pages

Apr 27, 2013

ஜப்பானின் பிரதிநிதிகள் இலங்கை வருகை

ஜப்பானின் பிரதிநிதிகள் இலங்கை வருகைஜப்பானின் பிரதிப் பிரதமர் டெரோ அஷோ மற்றும் பாராளுமன்ற சிரேஷ்ட உப நிதியமைச்சர் யுகோ ஒபுஜி ஆகியோர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர். 2 நாள் உத்தியோகப+ர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் முதலாம் திகதி அவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து அவர்கள் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.
கொழும்பு டொக்கியாட்டின் 20 ஆவது வருட நிறைவை முன்னிட்டு அதனை பார்வையிடுவதற்காக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர்கள் வருகை தரவுள்ளனர்.
இதேவேளை கொழும்பு டோக்கியாட்டின் விஸ்தரிப்பு மற்றும் மேம்படுத்தல் திட்டத்திற்காக ஜப்பான் அரசாங்கம் 80 பில்லியன் யென்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment