மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலத்தை திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு-திருக்கொண்டியாமடு – திருகோணமலை வீதியில் மஹிந்த சிந்தனையின் துரித கதி வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடை உதவியின் கீழ் 1060 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல, தமிழ்-முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த மதப் பெரியார்களையும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்க சிப்லி பாரூக் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
படங்கள் உதவி அத தெரண
படங்கள் உதவி அத தெரண
No comments:
Post a Comment