2 கோடி ரூபா நட்டம்: உதயன் ஆசிரியர் முறைப்பாடு
உதயன் பத்திரிகை மீதான தாக்குதலில் 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக
உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேமானந்தன் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று
முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி சமன்
சிகேரா இன்று தெரிவித்தார்.
யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் பத்திரிகை அச்சிடும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கி தாரர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலில், தாக்குதல் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டினை பதிவு செய்யும் போதே, இத்தாக்குதலினால், தமது நிறுவனத்திற்கு 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் பத்திரிகை அச்சிடும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கி தாரர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலில், தாக்குதல் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டினை பதிவு செய்யும் போதே, இத்தாக்குதலினால், தமது நிறுவனத்திற்கு 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment