Pages

Mar 19, 2013

பிக்குகள் மீதான தாக்குதலை கண்டித்து பெண் பிக்கு உண்ணாவிரதம்....

இந்தியாவின் தமிழ்நாட்டில் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து எம்பிலிபிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக பெண் பௌத்த பிக்கு ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

எம்பிலிபிட்டி பகுதியில் தற்போது மழை பெய்வதாகவும் அதனையும் பொருட்படுத்தாது பெண் பிக்கு உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று (19) காலை தொடக்கம் இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

No comments:

Post a Comment