அம்பாறை
மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு ஓர் மடல் வருகின்ற 22ம் திகதி ஜனாதிபதி
பொத்துவில் மண்மலை இல் 200 அடி உயரமான புத்தர் சிலை அடிக்கல்
நாட்டுவிழாவுக்கு வருகின்றார்.இதனை முன்னிட்டு அகில இலங்கை பள்ளிவாயல்கள்
சம்மேளனம் & ஜமியதுல் உலமா என்பன எடுத்த முடிவுகளின் அடிப்படையில்
பொத்துவில் பள்ளிவாயல்கள் மூலமாக நேற்று 7.30 மணிக்கு பொத்துவில்
மக்களுக்கு 04 நாட்கள் ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறும் இந்த 04 நாட்களுக்கு
தேவையான பொருட்களை சந்தையில் இருந்து கொள்வனவு செய்யுமாறும் 21-24
திகதிகளில் கடைகள் & அரச அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அனைத்து
பள்ளிவாசல்களிலும் தெரிவிக்கப்பட்டது.இதனை போன்று உங்களுடைய ஊரிலும்
செய்யுங்கோ மட்டும் முஸ்லிம்களுக்காக துஆ செய்யுங்கோ... Mar 19, 2013
அம்பாறை
மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு ஓர் மடல் வருகின்ற 22ம் திகதி ஜனாதிபதி
பொத்துவில் மண்மலை இல் 200 அடி உயரமான புத்தர் சிலை அடிக்கல்
நாட்டுவிழாவுக்கு வருகின்றார்.இதனை முன்னிட்டு அகில இலங்கை பள்ளிவாயல்கள்
சம்மேளனம் & ஜமியதுல் உலமா என்பன எடுத்த முடிவுகளின் அடிப்படையில்
பொத்துவில் பள்ளிவாயல்கள் மூலமாக நேற்று 7.30 மணிக்கு பொத்துவில்
மக்களுக்கு 04 நாட்கள் ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறும் இந்த 04 நாட்களுக்கு
தேவையான பொருட்களை சந்தையில் இருந்து கொள்வனவு செய்யுமாறும் 21-24
திகதிகளில் கடைகள் & அரச அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அனைத்து
பள்ளிவாசல்களிலும் தெரிவிக்கப்பட்டது.இதனை போன்று உங்களுடைய ஊரிலும்
செய்யுங்கோ மட்டும் முஸ்லிம்களுக்காக துஆ செய்யுங்கோ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment