Pages

Feb 10, 2013

மத அசம்பாவிதங்ள் தொடர்பில் தொலைபேசியில் அறிவிக்கலாம்  பொலிஸ்




Sunday, February 10, 2013 - 11:34மத அசம்பாவித சம்பவங்கள் தொடர்பில் நேரடியாக பொலிஸ் தலைமையகத்தை தெளிவுபடுத்தும் விசேட திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்று ஸதாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மதங்கள் தொடர்பில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு நபரும் தொலைபேசியூடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முறைப்பாடுகள் காணப்படும் பட்சத்தில் 011 3 18 29 04 அல்லது 011 3 18 87 53 ஆகிய இலக்கங்களூடாக அறிவிக்க முடியுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் 011 2 42 39 44 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சம்பவங்களை பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பதில் ஏற்படுகின்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்று ஸதாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மதங்கள் தொடர்பில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு நபரும் தொலைபேசியூடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முறைப்பாடுகள் காணப்படும் பட்சத்தில் 011 3 18 29 04 அல்லது 011 3 18 87 53 ஆகிய இலக்கங்களூடாக அறிவிக்க முடியுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் 011 2 42 39 44 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சம்பவங்களை பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பதில் ஏற்படுகின்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்று ஸதாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மதங்கள் தொடர்பில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு நபரும் தொலைபேசியூடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முறைப்பாடுகள் காணப்படும் பட்சத்தில் 011 3 18 29 04 அல்லது 011 3 18 87 53 ஆகிய இலக்கங்களூடாக அறிவிக்க முடியுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் 011 2 42 39 44 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சம்பவங்களை பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பதில் ஏற்படுகின்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதங்கள் தொடர்பில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு நபரும் தொலைபேசியூடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முறைப்பாடுகள் காணப்படும் பட்சத்தில் 011 3 18 29 04 அல்லது 011 3 18 87 53 ஆகிய இலக்கங்களூடாக அறிவிக்க முடியுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் 011 2 42 39 44 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சம்பவங்களை பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பதில் ஏற்படுகின்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு முறைப்பாடுகள் காணப்படும் பட்சத்தில் 011 3 18 29 04 அல்லது 011 3 18 87 53 ஆகிய இலக்கங்களூடாக அறிவிக்க முடியுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அத்துடன் 011 2 42 39 44 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சம்பவங்களை பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பதில் ஏற்படுகின்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 011 2 42 39 44 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சம்பவங்களை பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பதில் ஏற்படுகின்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சம்பவங்களை பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பதில் ஏற்படுகின்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
@zany ahamed



(n.f)

No comments:

Post a Comment